அடங்காப்பிடாரி
மேனாமினுக்கி
மூதேவி
ஓடுகாலி
மலடி
முண்டச்சி
வேசி என
பெரும்பாலும்
பெண்பாலாகவே
வலிக்க ஒலிக்கும்
இந்த வல்லின
வசைச்சொற்களுக்கு
மத்தியில் அவ்வப்போது
கவிஞனாலும்
காதலனாலும்
உச்சியோடு சேர்ந்து காதும்
குளிரும்படி
உச்சரிக்கப்படுகிறது..
தேவதை என்ற மெல்லினச்சொல்!
Published with Blogger-droid v2.0.4
ha ha ha....you r right!
ReplyDelete