♥ ♥
ஓடிவந்து நீ
கால் நனைத்தாய்...
ஆற்றங்கரை
தீர்த்தக்கரையானது!!
♥ ♥ ♥
Published with Blogger-droid v2.0.4
♥ ♥
ஓடிவந்து நீ
கால் நனைத்தாய்...
ஆற்றங்கரை
தீர்த்தக்கரையானது!!
♥ ♥ ♥
♥ ♥
எவரிடத்தில் காதல்
நிரம்பியிருக்கிறதோ
அவரிடத்தில்
தேவதை வசிக்கிறாள்!!
♥ ♥ ♥
♥ ♥
கற்பணையின்
உச்சம் தொட
நினைத்து
உன்னைப்பற்றி
கவிதையொன்று
புனைந்தேன்...
கடைசியில்
அது ஒரு
உச்சகட்ட
கவிதையாகிப்
போனது போ!
♥ ♥ ♥
♥ ♥
நீ என்னோடு நடத்தும்
சண்டைகளுக்காகவே
காத்துக்கிடக்கிறது
சமாதான
முத்தமொன்று!
♥ ♥ ♥
காதல்
♥ ♥
என்னைத் தவிர்த்து
ஏதாவது ஒரு
கவிதை எழுது என்கிறாய்...
அப்படியானால்
கவிதை தவிர
வேறு ஏதாவதுதான்
எழுத வேண்டும்!
♥ ♥ ♥