மகளாதிக்கம்....10
★
கண்திறந்த சிலையின் முன்னால் கண்மூடி கைகூப்பி நிற்கிறாள் மகள்.. தவமின்றி கடவுளுக்குக் கிடைத்தது தேவதை தரிசனம்!
No comments:
Post a Comment