மகளாகிய தேவதை 17
★ புருவம் தூக்கி விழியுருட்டி நாக்கு நீட்டி மிரட்டும் மகளைக் கண்டு பயப்படுவதாய் நடிக்கக் கண்மூடுகையில் கடந்துவிடுகின்றது கணநேரக் கவிதையொன்று! ★
No comments:
Post a Comment