Tuesday 25 June 2013

மகளாகிய தேவதை 17

மகளாகிய தேவதை  17




புருவம் தூக்கி

விழியுருட்டி

நாக்கு நீட்டி

மிரட்டும் மகளைக் கண்டு

பயப்படுவதாய்

நடிக்கக்

கண்மூடுகையில்

கடந்துவிடுகின்றது

கணநேரக்

கவிதையொன்று!


Published with Blogger-droid v2.0.4

No comments:

Post a Comment