கற்றது கவிதை...!
Sunday 1 July 2012
கடவுைளத்தேடி....
பத்துரூபாய்
சிறப்பு தரிசன வரிசையில்
பெருமிதத்தோடு
கடவுளைக் காண
முன்னேறிக்
கொண்டிருக்கிறேன்..
ஒருவேளை
கடவுள்
நீண்ட
பொதுதரிசன வரிசையில்
கால்கடுக்க காத்திருக்கும்
கடைசி
பக்தனுக்கு
அருகில் கூட நின்று
கொண்டிருக்கலாம்!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment