Monday 23 July 2012

கதை::

¤
எத்தனை நாளைக்கு
கவிதை எழுதுவது?
மாறுதலுக்கு
ஒரு கதை எழுதலாம்
என்றெண்ணி
எழுத
ஆரம்பிக்கிறேன்...
ஒரு ஊரில் ஒரு
ராணி இருந்தாள்...
என மீண்டும்
நினைவுகள்
உன்னையே சுற்ற,
எழுத ஆரம்பித்த
சிறுகதை
பெருங்
கவிதையாகிப் போனது
ஒரு தனிக்கதை..!
¤

No comments:

Post a Comment