Sunday 17 June 2012

பற்றாக்குறை::

நாடெங்கும்
மின்பற்றாக்குறை
வந்தாலும் கவலையில்லை...
கவிதையெழுத
உன் பற்றாக்குறை
வராமலிருந்தால்
போதும் எனக்கு!!

No comments:

Post a Comment