கற்றது கவிதை...!
Thursday 28 June 2012
ஞாபகம்::
பிள்ளைகளுக்கு வித்தை காட்ட
உள்ளங்கையில்
பம்பரம் ஏந்துகையில்
பம்பரத்து ஆணி
செய்யும்
குறுகுறுப்பில்
சுழல்கிறது
அப்பாக்களின்
பால்யகாலம்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment