கற்றது கவிதை...!
Wednesday 20 June 2012
பட்டு::
தனது அம்மாவின்
திருமணப் புடவையை அள்ளிச்சுற்றி
அழகுபார்க்கும்
எனது நான்குவயது
மகள் பிருந்தாவிற்குத்
தெரியாது....
அவள் தினந்தோறும்
துரத்திவிளையாடும்
பட்டாம்பூச்சியால்
தான்
பட்டுப்புடவை
உருவாகிறதென்ற
ரகசியம்!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment