கற்றது கவிதை...!
Wednesday 20 June 2012
வருத்தம்:::
ஒருநாள் என்னிடம்
சைக்கிள் ஓட்ட
கற்றுத்தரச் சொன்னாய்..
நானும் கற்றுக் கொடுத்தேன்!
உனக்கோ சீக்கிரமாய் கற்றுவிட்டோம் என்ற சந்தோசம்..
எனக்கோ சீக்கிரமாய் கற்றுவிட்டாயே என்கிற வருத்தம்...!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment