Friday 22 June 2012

வெட்கம்::

இரவு முழுதும் உன்னுடன் வைத்திருந்து விடிந்ததும் விலக்கிவிட்டாய்..
பரவாயில்லை..
என்னை நீ நினைத்திருக்க எனது வெட்கத்தை மட்டும் உன் விரலில் விட்டுப்போகிறேன்!
இப்படிக்கு,
மருதாணி!

No comments:

Post a Comment