கற்றது கவிதை...!
Friday 22 June 2012
வெட்கம்::
இரவு முழுதும் உன்னுடன் வைத்திருந்து விடிந்ததும் விலக்கிவிட்டாய்..
பரவாயில்லை..
என்னை நீ நினைத்திருக்க எனது வெட்கத்தை மட்டும் உன் விரலில் விட்டுப்போகிறேன்!
இப்படிக்கு,
மருதாணி!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment