Saturday 16 June 2012

புதுமொழி::

ஐந்து பெண்
பெற்றால்
அரசனும் ஆண்டியாவான்
என்ற
பழமொழியைத்
திருத்தி எழுதுங்கள்...
தேவதைகளின்
தந்தையாவான்
என்று..!

No comments:

Post a Comment