Tuesday 19 June 2012

நினைவு::

தீக்குச்சியை
உரசிப் பார்ப்பதைப்
போல, நமது
பிரிவின் போது
உனது நினைவுகளை
உரசிப்பார்த்து
சாம்பலாகிப்
போகிறது என்
இதயம்!

No comments:

Post a Comment