Monday 25 June 2012

பால்...

அன்று
பெண் குழந்தைகளுக்கு
கள்ளிப்பால்
ஊற்றினார்கள்...
இன்று
உனைப் போன்ற
தேவதைகளுக்கு
கவிதைப்பால்
இயற்றிக்
கொண்டிருக்கிறார்கள்!!

No comments:

Post a Comment