Friday 22 June 2012

பெரிது::

பெரிதினும் பெரிது கேள் என கல்லூரியில் தமிழ் வகுப்பு நடந்து கொண்டிருக்க,
நான் எழுந்து சத்தமாய் கேட்டுத் தொலைத்தேன்
உன்னை...

No comments:

Post a Comment