Tuesday 26 June 2012

நான் யார்?

உயர்திருநங்கைகளை
அலி என்கிறேன்..
அப்படியெனில்
மிடுக்காய் வளர்ந்த மீசையை மழித்துவிட்டு,
கலக்கல் ஃபேஷன் என காதில் ஒற்றைக் கடுக்கிட்டு,
கடிகார மணிக்கட்டில் செம்புக் காப்பு போட்டு,
நவநாகரிக ஆணாய் வலம்வரும்
எனக்கென்ன பெயர்??

No comments:

Post a Comment