Tuesday, 26 June 2012

நான் யார்?

உயர்திருநங்கைகளை
அலி என்கிறேன்..
அப்படியெனில்
மிடுக்காய் வளர்ந்த மீசையை மழித்துவிட்டு,
கலக்கல் ஃபேஷன் என காதில் ஒற்றைக் கடுக்கிட்டு,
கடிகார மணிக்கட்டில் செம்புக் காப்பு போட்டு,
நவநாகரிக ஆணாய் வலம்வரும்
எனக்கென்ன பெயர்??

No comments:

Post a Comment