Sunday 17 June 2012

மழைக்காரணம்::

நான் குடை எடுத்துப்
போகும்போதெல்லாம்
மழை வருவதேயில்லை என சலித்துக்
கொள்கிறாயே..
உனக்குத் தெரியுமா?
மழை வருவதே
உன்னைத் தொட்டு
விளையாடத்தான் என்று..!

No comments:

Post a Comment