Saturday 23 June 2012

மணம்..

பூவோடு சேர்ந்தால்
நாரும் மணக்கும்..
அது சரி,
உன்னோடு
சேர்ந்ததால் தானே
அந்தப் பூவே
மணக்கிறது!!

No comments:

Post a Comment