Friday 22 June 2012

பேச்சு...

உன்னுடன் நான்
பேசிக் கொண்டிருக்கையில்
உன் அசைவுகளைக் கண்டு
அமைதியாய் என்னுள் பேசிக்
கொண்டிருக்கிறது
இன்னும் எழுதப்படாத எனது கவிதைகள்!

No comments:

Post a Comment