Wednesday 20 June 2012

கனவு:::

வரதட்சணையாய்
வாங்கி வந்த
நூறு பவுன் தங்கத்தாலும்
சீமந்தச் சீராய் ஓட்டிவந்த சொகுசுக் காராலும்
மெய்ப்பட்டுக்
கொண்டிருக்கிறது...
பெரிதினும் பெரிது கேள் என்ற பாரதியின் கனவு!!

No comments:

Post a Comment