Wednesday 20 June 2012

இயல்பு:::

உனக்கான கவிதைகளின் முடிவில் ஒரு
ஆச்சர்யக்குறி
வைத்தால் தான்
அது அழகாய் மாறுகிறது..
என்ன செய்வது..
உன் இயல்பு அப்படி!!

No comments:

Post a Comment