Saturday 23 June 2012

மை...

எல்லோரும் கண்ணுக்கு
மை தீட்டினால்
நீ இமைகளுக்கும்
சேர்த்து பூசிக் கொள்கிறாய்..
இனி நீ கண்ணிமைக்கும்
இடைவெளியில் கூட தப்பிக்க முடியாது போ!

No comments:

Post a Comment