Thursday 28 June 2012

நிலா::

அமாவாசையன்று
குழந்தை கேட்டது:
இன்று நிலா எங்கே போயிருச்சு என..
அதற்கு எப்படித் தெரியும்
நீ ஊருக்குப் போனது?!

No comments:

Post a Comment