Friday 22 June 2012

கவிஞர்கள்::

நமது தொலைபேசி உரையாடலை ஒட்டுக் கேட்பவர்கள் கூட
இறுதியில் கவிஞர்களாய்த்தான்
மாறிப்போவார்கள்!

No comments:

Post a Comment