நமது ஒவ்வொரு கோவில் சந்திப்புகளின் போதும்
தெப்பக்குளப் படிக்கட்டோடு
அனைத்து உரையாடல்களும் முடிக்கப்பட்டு
நீ மட்டுமே கோவிலுக்குள் செல்வாய்..
என்ன செய்வது?
நானும் கோவிலுக்குள் வந்தால் கருவறையில்
வீற்றிருக்கும் அம்மனை தரிசிப்பேனா?
இல்லை,
வெளியே கைகூப்பி வணங்கி நிற்கும் தேவதையை தரிசிப்பேனா??
Published with Blogger-droid v2.0.4
No comments:
Post a Comment