Thursday 14 June 2012

வேண்டுதல்:

தனித்தனியாய் வேண்டிக் கொண்டிருந்த உதிரிப்பூக்கள்

நீ மாலையாய் தொடுக்க

ஆரம்பித்ததும்

கூட்டுப்பிரார்த்தனை

செய்யத் தொடங்கிவிடுகிறது

உன் கூந்தலில் குடியேற!!


Published with Blogger-droid v2.0.4

No comments:

Post a Comment