தனித்தனியாய் வேண்டிக் கொண்டிருந்த உதிரிப்பூக்கள் நீ மாலையாய் தொடுக்க ஆரம்பித்ததும் கூட்டுப்பிரார்த்தனை செய்யத் தொடங்கிவிடுகிறது உன் கூந்தலில் குடியேற!!
No comments:
Post a Comment