Thursday 14 June 2012

வரம்..

அடுத்த பிறப்பில்

நான் மெழுகுவர்த்தியாய்

பிறக்கவேண்டும்..

அப்போதுதான்

உன்னைப் பார்த்துக்கொண்டே

சாகும் வரம் கிடைக்கும்!


Published with Blogger-droid v2.0.4

No comments:

Post a Comment