Thursday 14 June 2012

சுலபம்::

விடியவிடிய
யோசித்தும் எழுத
முடியாத கவிதை,
உன்னைக் கடந்து போகையில் மட்டும் அவ்வளவு சுலபமாகிவிடுகிறது!!

No comments:

Post a Comment