Friday 15 June 2012

மணம்::

உன்னுடன்
இருக்கையில்
மட்டும் உனது
தோழிகளும்
தேவதைகளாகி விடுகிறார்கள்..
சும்மாவா சொன்னார்கள்?
பூவோடு சேர்ந்தால் நாரும்
மணக்கும்
என்று!!

No comments:

Post a Comment