கற்றது கவிதை...!
Friday 15 June 2012
கண்காட்சி::
தாவரவியல் பூங்காவில் அமர்ந்தபடி
பூக்களை
ரசித்துக் கொண்டிருக்கும்
உனக்கு வேண்டுமானால்
அது மலர்க்கண்காட்சியாய்
இருக்கலாம்..
ஆனால் உன்னை ரசிக்கும் பூக்களுக்கு அதுதான்
கண்கொள்ளாக் காட்சி!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment