Friday 15 June 2012

கண்காட்சி::

தாவரவியல் பூங்காவில் அமர்ந்தபடி
பூக்களை
ரசித்துக் கொண்டிருக்கும்
உனக்கு வேண்டுமானால்
அது மலர்க்கண்காட்சியாய்
இருக்கலாம்..
ஆனால் உன்னை ரசிக்கும் பூக்களுக்கு அதுதான்
கண்கொள்ளாக் காட்சி!

No comments:

Post a Comment